மஞ்சள் காமாலை குறையும்.

கீழாநெல்லி இலை கைப்பிடியளவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து அதில் சிறிதளவு பால் கலந்து அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அரைத்த விழுதை ஒரு கப் பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
அறிகுறிகள்:
  • மஞ்சள் காமாலை.
  • கண் மஞ்சள் நிறமாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. கீழாநெல்லி இலை.
  2. கருஞ்சீரகம்.
  3. பால்.
செய்முறை:
கீழாநெல்லி இலை கைப்பிடியளவு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து அதில் சிறிதளவு பால் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த விழுதை ஒரு கப் பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.

Comments

Popular posts from this blog

கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை

நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம்

இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மரமஞ்சள்..